Home » தமிழ் பொன்மொழிகள் தமிழ் பொன்மொழிகள் 1 எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின். சுவாமி விவேகானந்தர் மன உறுதி, நம்பிக்கை Add to Collection 2 நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய். சுவாமி விவேகானந்தர் நம்பிக்கை Add to Collection 3 பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். சுவாமி விவேகானந்தர் பொறாமை, பகை, வாழ்க்கை Add to Collection 4 துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது. சுவாமி விவேகானந்தர் உழைப்பு, வாழ்க்கை Add to Collection 5 வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும். சுவாமி விவேகானந்தர் வலிமை, மகிழ்ச்சி, வாழ்க்கை Add to Collection 6 நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை, எண்ணங்கள், தனிமை Add to Collection 7 உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். சுவாமி விவேகானந்தர் பலவீனம், பாவம் Add to Collection 8 அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன். சுவாமி விவேகானந்தர் வீரன், பலம், இரக்கம் Add to Collection 9 உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. சுவாமி விவேகானந்தர் உண்மை, வாழ்க்கை Add to Collection 10 உண்மையை பின்தொடர்பவர்கள், எதிரிக்குக்கூட வன்முறையை அனுமதிக்க மாட்டார்கள். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 11 சகிப்புத்தன்மை இல்லாததுகூட ஒருவித வன்முறைதான். உண்மையான ஜனநாயக அறநெறி வளர்ச்சிக்கு அது முட்டுக்கட்டையாக இருக்கும். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 12 வன்முறை அர்த்தங்கள் வன்முறைச் சுதந்திரத்தைக் கொடுத்துவிடும். அது, இந்தியா உட்பட உலகுக்கே பெரும் பாதிப்பாக மாறிவிடும். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 13 வன்முறையை நான் எதிர்க்கிறேன். சில நல்ல காரணங்களுக்காக அவற்றைச் செய்வதாகக் கருதினாலும் அதன் விளைவு தீமையைத்தான் தரும். அந்த நல்ல காரணம் தற்காலிகமாகவும் தீமை நீடித்ததாகவும் மாறிவிடும். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 14 நிரந்தரமான நல்லவை எந்த காலத்திலும் உண்மையில்லாத மற்றும் வன்முறையால் விளைந்ததாக இருக்காது என்பது அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. எனது இந்த நம்பிக்கை தவறான கொள்கையாக இருந்தாலும் அதை மனம் மயக்கும் தவறான கொள்கையாக ஏற்றுக் கொள்ளுங்கள். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 15 கண்ணுக்குக் கண் என்று பழிவாங்கினால் இந்த உலகமே குருடர்கள் உலகமாகிவிடும். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 16 வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் மட்டும் கொல்லப்படுவதில்லை. அவர்கள் மேற்கொண்ட கொள்கையால்தான் கொல்லப்படுகின்றனர். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 17 அகிம்சை என்பது இருதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் தொடர்பு கிடையாது. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 18 வன்முறை மீதான வெறுப்பு, பிறர் சொல்லிக் கொடுப்பதாலோ அல்லது பின்பற்ற கட்டாயப்படுத்தப்படுவதாலோ வருவதல்ல. தனிமனிதர்களின் தொடர்ந்த நீடித்த முயற்சியால் மனதின் உள்ளே ஏற்படும் பண்பு அது. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 19 செயற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினாலும், அத்தகைய செயல்களுக்காக நான் இரங்கினாலும், உன்னதமான செயல்களுக்காகவே வன்முறை நிகழ்த்தப்பட்டது என்றால், அதை நான் எதிர்க்கிறேன். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 20 மருத்துவ ஆராய்ச்சிகளுக்காகக்கூட உயிருள்ள விலங்குகளை வெட்டி ஆராய்ச்சி செய்வதை என் ஆத்மா வெறுக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் அப்பாவிகளின் ரத்தத்தினால் ஏற்பட்டதுதான். அதன் விளைவுகள் என்னவாகும் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 21 வன்முறையால் பெற்ற வெற்றி தோல்விக்கு சமமானது. அந்தத் தோல்வி அந்தக் கணமே வந்துவிடுகிறது. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 22 நான் இறக்கத்தயார்தான். ஆனால், என்னை நானே கொல்வதற்காக எந்த காரணமும் இருக்க முடியாது. மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 23 வன்முறை என்பது ஒரு ஆடை போன்றது. விரும்பும்போது போட்டுக் கொள்ளலாம், விரும்பாத போது கழற்றிக் கொள்ளலாம். அதன் இருப்பிடம் இருதயமாக இருக்க வேண்டும். அது நம்மிடம் இருந்து பிரிக்க முடியாததாக இருக்க வேண்டும். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 24 ஒரு நல்ல மனிதன் என்பவன், வாழும் அனைத்துப் பொருட்களுக்கும் நண்பன். மகாத்மா காந்திஜி வன்முறை, அகிம்சை Add to Collection 1 2 3 4 5 6 7 8 9 next › last »